Sunday, September 26, 2010

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!


ரூம் போட்டு யோசிச்சாலும் கண்டு பிடிக்கவே முடியாதுங்க இந்த விபத்து எப்படி ஆச்சுன்னு. நண்பர் ஒருவர் மாலை ஏழு மணி அளவில், திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். தெரு விளக்கு ஏதும் இல்லை. முன்னால் கோயில் குட்டி யானை சென்று கொண்டிருந்தது. தெரியாமல் தலைவர் யானையின் காலை இடித்துவிட்டார். யானை பாவம் காரில் உட்கார்ந்து விட்டது. கார் அப்பளமாகியது!. நல்ல வேளை காரைத் தவிர எந்த சேதமும் ஏற்படவில்லை! அட போங்கப்பா விபத்து எப்படியெல்லாம் வருது- தாய் யானை சொல்லியிருக்குமோ!

No comments:

Post a Comment