Friday, April 29, 2011

ஓடினாள், ஓடினாள்....

அன்று
பசி துரத்தியது. ஓடினாள். பக்தி துரத்தியது. ஓடினாள்.
ஓடினாள். ஓடினாள், வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
இன்று
spectrum துரத்தியது. ஓடுகின்றாள். ஊழல் துரத்தியது. ஓடுகின்றாள்.
சிபிஐ துரத்தியது. ஓடுகின்றாள். மக்களும் துரத்துவார்கள். ஓடியேவிடுவாள்
அன்று
மகன் நடிப்பான் "பிள்ளையோ, பிள்ளை"
தகப்பன் அடிப்பான், "கொள்ளையோ கொள்ளை"
இன்று
மகள் அடிப்பாள் "கொள்ளையோ, கொள்ளை"
தகப்பன் நடிப்பான், "மாசற்ற மரகதம் என் மகள்" என்று

No comments:

Post a Comment