Sunday, October 3, 2010

பசுமாடும் தென்னை மரமும்

சின்ன வயசில படிச்ச ஒரு கதை:
ஸ்கூல் வாத்தியார் சொன்னார், பசு மாடு, தென்ன மரம், இந்த ரெண்டு கட்டுடைய படிங்க. அதில ஒன்னு நாளைக்கு பரிச்சயல வரும் என்றார். பையன் தென்ன மரத்த பத்தி படிச்சுட்டு போனான். கேள்வி பசு மாட்ட பத்தி. யோசிச்சான் பையன். பின்னர் கட்டுரைய இப்படி எழுதினான்:
"எங்கள் கிராமத்தில் பசு மாட்டை தென்ன மரத்தில் கட்டுவார்கள். தென்ன மரம் மனிதனுக்கு மிகவும் உதவிஉஆக இருக்கிறது...." என்று தென்னை புராணம் எழுதினான்.
அதே மாதிரி எனக்கு இந்த படலை கேட்கும் பொது இந்த கதை நினவு வரும். "எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னை போலவே இருப்பான்.. நிங்களும் இந்தப்பாட்டை கேட்டு மகிழவும்..

No comments:

Post a Comment